ராவணீஸ்வரன் அரக்கட்டளை
ராவணீஸ்வரன் அரக்கட்டளை என்பது மகா சிவ பக்தன் ராவணன் அவர்களின் உண்மையான ஆன்மிகப் பெருமையை உலகிற்கு உணர்த்த உருவாக்கப்பட்ட தெய்வீக சேவை அமைப்பாகும். உலகம் தவறாக புரிந்து கொண்ட ஒரு மகானின் சிவபக்தி, தவம் மற்றும் ஞானத்தை மீண்டும் மக்களுக்கு வெளிப்படுத்துவதே எங்கள் பணி.
சிவ வழிபாட்டை உலகமெங்கும் பரப்புதல், ராவணனின் உண்மையான ஆன்மிக வரலாற்றை மக்களிடம் கொண்டு சேர்த்தல், மனிதர்களை ஆன்மிக ஒளி வழியில் நடத்துதல்.
உலகம் முழுவதும் சிவபக்தி மற்றும் ராவண தத்துவம் பரவி, மனித சமூகம் சத்தியம், கருணை மற்றும் ஆன்மிக ஒளியில் ஒன்றுபட்டு வாழும் நிலை உருவாக வேண்டும்.
சிவ வழிபாடு மற்றும் ராவண தத்துவத்தின் மூலம் ஆன்மிக ஒளியை உலகிற்கு கொண்டு செல்லும் எங்கள் சேவைகள்
சிவனின் அருளைப் பெற தினசரி மற்றும் விசேஷ பூஜைகள், ஹோமங்கள் நடத்தப்படுகின்றன.
ராவணனின் ஆன்மிக அறிவையும் சிவபக்தியையும் விளக்கும் சிறப்பு பயிற்சிகள்.
சிவ மந்திரங்கள் மற்றும் வேத யாகங்கள் மூலம் ஆன்மிக சக்தி வளர்ப்பு.
மகா சிவராத்திரி, பிரதோஷம் மற்றும் முக்கிய சிவ விழாக்கள்.
ஆதரவற்றவர்களுக்கு உணவு, கல்வி மற்றும் அடிப்படை உதவிகள்.
சிவன் வழிபாட்டுடன் இயற்கையை பாதுகாக்கும் ஆன்மிக முயற்சிகள்.
உங்கள் தானம் சிவ வழிபாட்டிற்கும் ஆன்மிக சேவைக்கும் பயன்படும். இந்த தெய்வீக பயணத்தில் நீங்கள் பங்கெடுக்கலாம்.
தானம் செய்யுங்கள்சிவபக்தியும் ஆன்மிக ஞானமும் உங்கள் வாழ்க்கையை ஒளிரச் செய்யட்டும்.